Monday, October 3, 2011
பெண்
=====
பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
காதலில் விழுந்துவிட்டால் விழுந்துவிட்டதுதான்
யார் சொல்லியும் கேட்பதில்லை
அவளுக்கு சூழலும் புரிவதில்லை
அவளைப்போல் ஆணால் காதலிக்கவும் முடிந்ததில்லை.
கிடைத்தால் கூடையிலும் சுமந்து செல்வாள்
கிடைக்காவிட்டால் தென்முனையில் யுகமாக தவம்புரிவாள்
இழந்தால் முலைஅரிந்து மதுரையையும் எரிப்பாள்
பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
வீழ நினைத்தால் யாரும்தயங்கும் படுபாதாளத்திலும் வீழ்வாள்.See More
=====
பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
காதலில் விழுந்துவிட்டால் விழுந்துவிட்டதுதான்
யார் சொல்லியும் கேட்பதில்லை
அவளுக்கு சூழலும் புரிவதில்லை
அவளைப்போல் ஆணால் காதலிக்கவும் முடிந்ததில்லை.
கிடைத்தால் கூடையிலும் சுமந்து செல்வாள்
கிடைக்காவிட்டால் தென்முனையில் யுகமாக தவம்புரிவாள்
இழந்தால் முலைஅரிந்து மதுரையையும் எரிப்பாள்
பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
வீழ நினைத்தால் யாரும்தயங்கும் படுபாதாளத்திலும் வீழ்வாள்.See More
Subscribe to:
Posts (Atom)